324
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். திருவிக நகர், பேருந்து நிலையம் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த ஐந்துக்கும் மேற்பட்ட ந...

303
ராமேஸ்வரத்தில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் கடித்ததில் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த...

571
ஹைதராபாத்தில் சாலையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பெண் ஒருவரை 10 தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாய்கள் விடாமல் கடித்த நிலையில் தன்னுடைய செருப்...

362
தென்காசி மாவட்டம் அச்சம்புதூரில் 8 வயது சிறுமியை 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடிததுக் குதறியதில் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தெருவில் விளையாடிக்...

373
குமரி மாவட்டம் குளச்சலில் தெரு நாய் தொல்லை அதிகரித்துவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறிவந்த நிலையில், பெரியப்பள்ளி ஜங்சன் பகுதியில், வீட்டுக்குள் புகுந்த வெறி நாய் ஒன்று அங்கிருந்த 14 வயது சிறுவனை கடித்...

309
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அனுப்பம்பட்டு கிராமத்தில்  சாலையில் அனாதையாகத் திரியும் நாய்களை ஒரு தம்பதி பராமரித்து வருகின்றனர். நாய்களுக்காக ஒரு இடத்தை குத்தகைக்கு எடுத்து, அங்கு சாலை...

5967
தேனி அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் ஒரே நாளில் 12 பேரை தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளன. இந்த கிராமத்தில் ஏராளமான தெரு நாய்கள் உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களை அச்சுறு...



BIG STORY